இந்தியாவில் நேற்று 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டில்லி இந்தியாவில் நேற்று 16,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,36,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,988 அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 16,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,36,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,988 அதிகரித்து…
கந்தசஷ்டி கவச மகிமை தினமும்கந்தசஷ்டி கவசம்_படித்தால் : 🌺🌿சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். 🌺🌿 சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.…
வாசிங்டன்: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.…
சென்னை: எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டிகை…
சென்னை: பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார். 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 9,246 மற்றும் மகாராஷ்டிராவில் 2,384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
டில்லி ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 163 பேரும் கோவையில் 143 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,259 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,83,396…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 163 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,825 ஆகி உள்ளது இன்று சென்னையில் 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 310 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று…