சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 163 பேரும் கோவையில் 143 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,259 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,83,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,853 பேர் உயிர் இழந்து 26,32,092 பேர் குணம் அடைந்து தற்போது 16,451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,52,284 பேர் பாதிக்கப்பட்டு 8,517 பேர் உயிர் இழந்து 5,41,942 பேர் குணம் அடைந்து தற்போது 1,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 143 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,44,559 பேர் பாதிக்கப்பட்டு 2,371 பேர் உயிர் இழந்து 2,40,592 பேர் குணம் அடைந்து தற்போது 1,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,215 பேர் பாதிக்கப்பட்டு 2,489 பேர் உயிர் இழந்து 1,66,491 பேர் குணம் அடைந்து தற்போது 1,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.