திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 9,246 மற்றும் மகாராஷ்டிராவில் 2,384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,86,280 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,705 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,343 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,13,418 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 29,560 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 9,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 48,29,944 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 96 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,667 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,952 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 47,06,856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 95,892 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.