9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு!
சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியாக இருந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.…
சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியாக இருந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.…
சென்னை: தமிழ்நாட்டின் பல மாவடடங்களில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை…
சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில், சென்னையில் மட்டும் 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை…
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பது தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி…
செங்கல்பட்டு: கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவாட்டம் நெம்மேலியில்…
சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தானே அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் உலா வருவதுடன், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு,…
சென்னை: சொமேட்டோ மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை இந்திக் கற்றுக்கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று சோமேட்டோ கேர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து…
சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அம்மா உணவகம் விரைவில் மூடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரவு உணவு நிறுத்தப்பட்டுள்ளது ஏழை…
சென்னை: பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் இதுபோன்ற சோதனைகள் வழக்கமானதுதான், அதற்காக நாங்கள் மனம் கலங்க மாட்டோம் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூலாக தெரிவித்துள்ளார். வருமானத்துக்கு…