Month: October 2021

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…

தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுகிறது- பிரதமர் மோடி

புதுடெல்லி: 100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.…

சிக்கின் பிரியாணி ரூ.50… நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கின் பிரியாணி ரூ.50 விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில்…

மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனை படைக்கிறது – பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனைகள் படைத்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு…

 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மாநிலங்கள் 2ஆம் டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல்…

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரை ஆகி விடும் : அமைச்சர் கிண்டல்

மும்பை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த…

கர்நாடகா இடைத் தேர்தல் : மும்முனை போட்டியால் தலைவர்கள் தீவிர பிரச்சாரம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்…

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம்…

இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தென்னக ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் இன்று…