Month: October 2021

புதுச்சேரியில் வேகமாகப் பரவும் டெங்கு : நேரில் ஆய்வு செய்த ஆளுநர்

புதுச்சேரி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல்…

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வசதிகள் மேம்பாடு : அமைச்சர் அறிவிப்பு

சென்னை திருச்செந்தூர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். இன்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடபழனி கோவிலுக்கு…

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் அமைப்பு

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் அமைக்கப்பட உள்ளதாக அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார் திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய…

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் அளிக்கிறது

டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்குத்…

ஜெர்மனி மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு 2021ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு

சுவிட்சர்லாந்து இந்த ஆண்டுக்கான வேதியல் துறை நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் மற்ரும் அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் புரிந்தோருக்கு…

5 பேர் கொண்ட காங்கிரஸ் அணி லக்கிம்பூருக்கு கிளம்பியது

லக்னோ லக்னோ விமான நிலையத்தில் இருந்து 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு லக்கிம்பூருக்கு கிளம்பி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட…

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89% தடுப்பூசி போடாதோர் : ஆய்வறிக்கை

சென்னை தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89% பேர் தடுப்பூசி போடாதோர் என ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியங்களை மையப்படுத்த முயற்சி : அதிகாரி கண்டனம்  

சென்னை மத்திய அரசு ரயில்வே பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் 21 வாரியங்களைத் தேசிய சோதனை அமைப்பின் கீழ் மையப்படுத்த முயற்சி எடுக்க உள்ளது. ரயில்வே துறையில் சி…

வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை வடபழனி ஆதிமூல…

ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர அனுமதி! பணிந்தது யோகி தலைமையிலான பாஜக அரசு

லக்னோ: ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர யோகி தலைமையிலான பாஜக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறி வருவேன்…