Month: October 2021

ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர் மற்றும் எம்எல்ஏ….

டெல்லி: உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர், ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.,\ இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம்,…

முந்திரிஆலை தொழிலாளர் கொலை: கடலூர் திமுக எம்.பி. நீதிமன்றத்தில் சரண்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முந்திரை ஆலை தொழிலாளர் கொலை வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக…

சிஎஸ்கே வீரர் ருத்துராஜை களத்தில் சீண்டிய அஸ்வின்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! வீடியோ

சென்னை: நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. தோனியின் அதிரடி ஆட்டத்தின்…

“படிப்பறிவில்லாதவர்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள், அவர்களால் நல்ல குடிமகனாக மாற முடியாது” உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

“படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சன்ஸாத் டி.வி. க்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய அவர், “அவர்களால்…

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது! லகிம்பூர்கேரி வன்முறை குறித்து உ.பி. மாநில பாஜக தலைவர் கடும் விமர்சனம்…

லக்னோ: அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது, அவர்களை கார் ஏற்றி கொல்வதற்கு அல்ல என, மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது வண்டியை ஏற்றி கொலை…

வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்!  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

சென்னை: மத்தியஅரசு அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியின் காரணாக,…

மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்! 2 பேர் கைது….

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற பெண் தலைவர் பதவி ஏற்க உயர்நீதிமன்றம் தடை! காரணம் என்ன?

சென்னை: போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதில், அரசு மற்றும் அதிகாரிகளின் அத்துமீறல் நடைபெற்றுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.…

நீதிபதிகள் இடமாற்றம் – 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!

டெல்லி: 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனத்துக்கும், சில மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றத்திற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி…

முன்னாள் மத்தியஅமைச்சர் போலீஸ் ஸ்டேஷன் தரையில் படுத்து தூங்கிய அவலம்….

நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் போலீஸ் ஸ்டேஷனில் தரையில் படுத்து தூங்கிய அவலம் நடைபெற் றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி அந்த பகுதியில் பரபரப்பை…