Month: September 2021

52 மணி நேர “ஸ்டார்மிங் ஆபரேஷன்” –  3,325 ரவுடிகள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற…

கமலா ஹாரிசை கொண்டாடுபவர்கள் சோனியா காந்தியை பிரதமராக ஏற்க மறுப்பது தவறு : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டுத் தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார். அவர் மீது…

திமுகவுக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை : அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை திமுகவினருக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை எனத் தமிழக அமைச்சர் எஸ் ரகுபதி தெரிவித்துள்ளார். நேற்று புதுக்கோட்டை திருக்கோகரணம் பிரகதாம்பாள் கோவிலில் அர்ச்சகர்களுக்குப் பசுக்கள் வழங்கும்…

அதானியின் துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல் செய்தி : கலைஞர் டிவி மீது பாஜக புகார்

சென்னை பிரதமர் மோடி குறித்து கலைஞர் டி.வி அவதூறான செய்தி வெளியிட்டு இருப்பதாக காவல்துறையிடம் பாஜக புகார் அளித்துள்ளது. கலைஞர் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி…

திருப்பதி இலவச தரிசனம் : 30 நிமிடங்களில் அடுத்த மாத ஒதுக்கீடும் முடிவடைந்தது

திருப்பதி திருப்பதி கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான 2.80 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் 30 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால்…

குலாப் புயல் உருவானது : 4 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வங்காள விரிகுடாவில் குலாப் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று முன் தினம் வங்கக் கடலில் குறைந்த…

இன்று தமிழகத்தில் 3 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் வந்த…

இனி திங்கட்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்காது : சுகாதார செயலர் அறிவிப்பு

சென்னை இனி திங்கள்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்காது எனச் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாகச்…