Month: August 2021

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்கள் திறப்பு

திருவனந்தபுரம் வரும் 11 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வணிக வளாகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

தீவிரவாதத்துக்கு நிதி உதவியா? : ஜம்மு காஷ்மீரில் என் ஐ ஏ 45 இடங்களில் சோதனை

ஸ்ரீநகர் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று முதல் ஜம்மு காஷ்மீரில் 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பான என்…

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை  நாளை  வெளியீடு

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை (நிதிநிலை) தாக்கல் செய்வதற்கு முன்பாக, மாநிலத்தில் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை…

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் வெளியீடு….!

நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.…

ஃபெப்சி உடன் இணைந்து செயல்பட போவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு…..!

தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு மாறாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செயல்படுவதாக தயாரிப்பாளர் முரளி குற்றம்சாட்டியுள்ளார் . Fefsi அமைப்பின் நேரடி தலையீடு இல்லாமல் இனிமேல் படப்பிடிப்புகள் நடத்தப்படும்…

 வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை  -தமிழ்நாடு அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு 

சென்னை: வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய விருக்கும் தமிழ்நாடு அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி, சட்டப்பேரவையில்…

அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை

சென்னை அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்குக் கன மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில்  இடம்பெற்றிருக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: விவசாயிகளுக்கு 10 ஆண்டுக்குத் தேவையான அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வரும் 14ஆம்…

நாசிக்கில் பள்ளி மாணவர்களுக்கு வானொலி மூலம் வகுப்புகள் 

நாசிக்: கொரோனா தொற்றுநோய்களின் போது நாசிக் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் வானொலி விஸ்வாஸ் வானொலி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. கொரோன தொற்றுநோய்…

சாதிப் பேரைச் சொல்லி பேசியதால் மீரா மீதுன் மீது காவல்நிலையங்களில் அடுக்கடுக்கான புகார்….!

சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் அடுக்கடுக்கான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன் வீடியோ…