Month: July 2021

மகாராஷ்டிரா நிலச்சரிவு: உயிரிழப்பு 164ஆக அதிகரிப்பு – 100 பேரை தேடும் பணி தீவிரம்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 164ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த தமிழக அரசின் பாடல் வெளியீடு.

சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த பாடலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய…

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போர் எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது…

ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் முதன்முறையாக அதிரடி தீர்ப்பு: தெலுங்கானா பெண் எம்.பி.க்கு 6மாதம் சிறை தண்டனை….

ஐதராபாத்: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், தெலுங்கான மாநில ராஷ்டிரிய சமிதி கட்சி பெண் எம்.பிக்கு நீதிமன்றம் 6மாதம் சிறைதண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது. வாக்களிக்க…

இயக்குநர் முருகதாஸ் மீதான சர்க்கார்ப் பட வழக்கு ரத்து

சென்னை இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கு எதிராக சர்க்கார் படம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் விஜய்…

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ந்தேதி தொடக்கம்…

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ந்தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும்…

அலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்டு ஆட்சி கவிழ்ப்பு செய்யும் பாஜக : நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி பெகாசஸ் மென்பொருள் மூலம் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு பாஜக ஆட்சி கவிழ்ப்பு செய்து வருவதாகப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். நாடெங்கும் பெகாசஸ்…

இன்று இந்தியா – இலங்கை 2 ஆம் டி 20 போட்டி நடைபெறுகிறது

கொழும்பு இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட்…

1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸும் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில்…

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைவில் முடிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு

டில்லி ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த…