மகாராஷ்டிரா நிலச்சரிவு: உயிரிழப்பு 164ஆக அதிகரிப்பு – 100 பேரை தேடும் பணி தீவிரம்…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 164ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…