Month: June 2021

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் 4000 ரூபாய் உதவித்தொகையை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை…

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி கூடுகிறது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ம் தேதி கூடுகிறது. தமிழகத்தில் வரும் வரும் 21ஆம் தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்…

காஞ்சிபுரம் : காணாமல் போன இளைஞர் டாஸ்மாக் அருகே கிணற்றில் பிணமாகக் கிடந்தார்

காஞ்சிபுரம் காஞ்சியில் 3 நாட்கள் முன்பு காணாமல் போன இளைஞர் கீழ்கதிர்பூர் கிராம டாஸ்மாக் கடை அருகே உள்ள கிணற்றில் பிணமாகக் கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம்…

இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேசத்தில் 6,341  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 492 பேரும் கோவையில் 1,089 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 8,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,06,497…

சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 492 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,360 ஆகி உள்ளது இன்று சென்னையில் 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 9,000க்கும் குறைந்தது (8,633)

சென்னை தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 89,009 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,269 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

‘ஜகமே தந்திரம்’ ரிலீஸான வேகத்தில் ஹெச்.டி. தரத்தில் கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்….!

நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால்…

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை சிவசங்கர் பாபாவின் பெண் பக்தையும் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவியுமான சுஷ்மிதா என்பவர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரும் தன்னை…

இறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் ‘இடைத்தரகர்கள்’ எதற்கு? கொந்தளிக்கும் எம்.எஸ். பாஸ்கர்….!

கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இதில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர்…