Month: June 2021

பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் பத்திரம் காரணமா ?

100 நாட் அவுட் என்று தனது இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டிருக்கிறது பெட்ரோல் விலை. நாளொரு நடிப்பு தினம் ஒரு திசை திருப்பல் மூலம் சாமானிய மக்களை வஞ்சித்து…

கொரோனா : தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அமர்நாத் யாத்திரை ரத்து

ஜம்மு இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இமயமலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்குத்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி

டோக்கியோ நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக விளையாட்டு திருவிழா என அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு…

முதல்வர் ஸ்டாலின் அரசு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர் உரை தெரிவித்துள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர் உரை தெரிவித்துள்ளது. ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை…

திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது…!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர்…

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு -இணையவழி கல்வி வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக அரசு வெளியீடு…

சென்னை: பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

பணம் பறித்ததாக இ-மெயில் மூலம் ‘பப்ஜி மதன்’ மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!

சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பாகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் பப்ஜி மதன் மீது, பணம் பறித்ததாக 100க்கும் மேற்பட்டோர் காவல்துறை கொடுத்த இமெயிலில் புகார் தெரிவித்து…

துபாய் இந்தியா இடையே 23 ந்தேதி முதல் விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

துபாய்: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துபாய் இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 23 ந்தேதி முதல் மீண்டும் தொடங்கும் என…

சேப்பாக்கத்தில் எந்திரங்களைக் கொண்டு மனிதக் கழிவுகள் அகற்றம்! உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்

சென்னை: மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை, முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கலந்துகொண்டு, தொடங்கி…