Month: June 2021

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைப்பு

சென்னை: கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டீ. உள்பட…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 6,900க்கும் குறைந்தது (6,895)

சென்னை தமிழகத்தில் இன்று 6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,990 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த…

தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அரசு உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு இட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும்…

நான் பலமுறை சொதப்பி இருக்கிறேன் : கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒப்புதல்

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தாம் பலமுறை சொதப்பி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியின்…

தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

இன்று கர்நாடகாவில் 3,709 ஆந்திரப் பிரதேசத்தில் 4,169  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,709 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,709 பேருக்கு கொரோனா தொற்று…

சரத் பவார் கூட்டிய  பாஜகவுக்கு எதிரான அணி கூட்டம்

டில்லி வரும் 2022 ல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக புதிய அணி அமைக்க சரத் பவார் முயன்று வருகிறார். சமீபத்தில்…