Month: June 2021

வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

புதுடெல்லி: வருமான வரி தாக்கலை எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன்…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு

சென்னை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம்…

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக…

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்

சென்னை: தமிழக வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். தமிழகத்தில் ‘திட்டக் குழு’ என்ற அமைப்பை 1971 இல் அப்போதைய முதல்வர் கலைஞர்…

புதுச்சேரி: உள்துறை பாஜகவுக்கு ஒதுக்கீடு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை பட்டியலில் உள்துறை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்.,…

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 36,755 பேர்…

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து…

டில்லி அரசு மருத்துவமனையில் கேரள செவிலியர்கள் மலையாளத்தில் பேசத் தடை

டில்லி டில்லி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது எனவும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசவும் உத்தரவு இடப்பட்டுள்ளது. டில்லியில் கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட்…

மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் சுவாசக் கோளாறு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த பாலிவுட் நடிகரான திலிப்குமார் கடந்த 1922 ஆம் ஆண்டு டிசம்பர்…

கேரளா : ரூ,3.5 கோடி தேர்தல் பணம் கொள்ளை – பாஜக நடிகரிடம் விசாரணை

திருச்சூர் கேரளாவில் பாஜக தேர்தல் பணம் ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு…