டில்லியில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
டில்லி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு டில்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது. டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும்…
டில்லி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு டில்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது. டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும்…
டெல்லி: மத்தியஅரசின் பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு வெளியிடப்பட்டுஉள்ளது. இதில், தமிழ்நாடு ஏ++ பெற்று முதலிடத்தில் உள்ளது. பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய…
சீனாவின் வுஹான் மகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தின் அருகில் இருக்கும் இறைச்சி சந்தையில் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 30…
லண்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இரு போட்டிகள் கொண்ட…
தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர…
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்குகிறது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…
ஊட்டி தமிழக மருத்துவ அமைச்சர் மா சுப்ரமணியன் ஜூன் இறுதிக்குள் தமிழகத்துக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வரும் என அறிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…
லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஜே பி நட்டாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. பாஜகவில் ஒரே தலைவராக பிரதமர்…
தூத்துக்குடி நேற்று முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது. இரண்டாம் அலை பரவலால் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதைத்…