புனே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து…. 15 பெண்கள் உள்பட 18 பேர் பலி…
புனே: மகாஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ரசாயன ஆலை ஒன்றில் நேற்று இரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் கருகி…
புனே: மகாஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ரசாயன ஆலை ஒன்றில் நேற்று இரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் கருகி…
தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம்…
டில்லி உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையம்…
சென்னை: வருகிற 12-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த மாவட்டமான திருவாரூர் செல்கிறார். ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அவர் திருவாரூர் செல்வது முக்கியத்துவம்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 2மாதங்களுக்கு பிறகு 1லட்சத்திற்கும் கீழ் குறைந்ததுள்ளது. இதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவை…
சென்னை: சென்னையில் இன்று முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது…
வாஷிங்டன் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா பொதுச்சபையின் தலைவர் ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். இந்த…
சென்னை: ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் ஒயப்படைக்கமேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. மேலும், உயிர்வாழ் சான்று அளிக்க ஓய்வூதியர்கள் அலுவலகம்…
டில்லி பல முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயம் ஆக்கி உள்ளன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும்…
சென்னை கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும்…