Month: June 2021

மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை – தமிழகத்தில் தடுப்பூசி இல்லை! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்றும், கொரோனா நோயாளிகள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்போது, மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…

அரசு துறைகளின் பெயர் மாற்றம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு….

சென்னை: தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதையடுத்து, அரசின் பல துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழகஅரசு இன்று அரசாணை…

08/06/2021: சென்னையில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: கொரோனா தொற்று வெகுவாக குணமடைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது. தற்போது கொரோனா உயிரிழப்பு 400-க்கும் கீழ் பதிவாகி உள்ளது மக்களை ஆறுதல்…

லட்சத்தீவு விவகாரம்: பிரபுல் படேலை திரும்பபெறக் கோரி 12மணி நேர உண்ணாவிரத போராட்டம்….

கவரத்தி: லட்சத்தீவில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த துடிக்கும் நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலை திரும்பபெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. பழங்குடி மக்கள்…

தடுப்பூசி பற்றாக்குறைக்கு தீர்வு: தமிழக அரசு சார்பில் 39.05 கோடிக்கு தடுப்பூசி கொள்முதல்….

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் 39.05 கோடிக்கு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகள் நாளை முதல் தமிழகத்திற்கு…

பொருளாதார தடையில் இருந்து தப்பிக்க புதிய சட்டம் இயற்றுகிறது சீனா

உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்ற பேச்சு மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் அதிலிருந்து காத்துக்கொள்ள…

தமிழகத்துக்கு மத்தியஅரசு இதுவரை வழங்கியுள்ள கொரோனா தடுப்பூசிகள் எவ்வளவு? 

சென்னை: தடுப்பூசி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு இதுவரை வழங்கியுள்ள கொரோனா தடுப்பூசி எவ்வளவு, தமிழகஅரசு கொள்முதல் செய்துள்ளது எவ்வளவு என்ற தகவல் வெளியாகி…

கொரோனா நிவாரண நிதியை மக்களின் வங்கி கணக்கில் செலுத்துங்கள்! எல். முருகன் யோசனை

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏழை மக்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதியை, மக்களின் வங்கி கணக்கில் செலுத்துங்கள் என மாநில பாஜக தலைவர் எல். முருகன்…

பணமோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7ஆண்டு சிறை….

ஜோகன்ஸ்பெர்க்: தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன்…