Month: May 2021

புதுச்சேரியில் 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக மத்தியஅரசு நியமனம் செய்துள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு…

20/05/2021 10 AM: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33ஆயிரத்தை கடந்துள்ளது. வட மாநிலங்களில் தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொற்று…

சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சேலம்: சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை , தமிழக முதல்வர் ஸடாலின் இன்று காலை திறந்து வைத்தார். ‘தமிழகத்தில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,76,070 பேர் பாதிப்பு; 3,874 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 3,874 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?

சென்னை: தமிழகஅரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மது விற்பனையை தமிழக அரசு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிய நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழகஅரசு…

கொரோனா ஆய்வுக்கு வரும் 5 மாவட்டங்களில் கழகத்தினர் கொடிகள் – பதாகைகளை தவிர்க்க வேண்டும்! ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொ ரானா பெருந்தொற்று தடுப்பு & நிவாரண பணிகளுக்காக சேலம்,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளும் பயணத்தில் கொடிகள் – பதாகைகளை தவிர்க்கவும்”…

சேலம் மாவட்டத்தில் 177 பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள்! அமைச்சர் செந்தில் பாலாஜி….

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 177 பகுதிகளில் 354 பேர் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ்…

டவ்தே போச்சு – யாஷ் புயல் வருது : வானிலை  மையம் எச்சரிக்கை 

டில்லி டவ்தே புயலுக்கு அடுத்தபடியாக யாஷ் என்றொரு புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி அன்று குஜராத்தில்…

‘கொரோனா வார் ரூம்’: மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்கள் அறிவிப்பு..!

சென்னை: கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் நிறுவியுள்ளது. அதன் விவரத்துடன், ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு…