Month: May 2021

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 35,579 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,62,638 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,52,53,645 பேருக்கு கொரோனா…

புயலால் முறிந்த மரங்களுக்கு மத்தியில் ஃபோட்டோ ஷூட் நடத்திய நடிகை தீபிகா சிங்கை விளாசும் நெட்டிசன்கள்….!

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலால் கடந்த 17ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது குஜராத் மற்றும்…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’…..!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

குழந்தை பாலியல் பலாத்கார குற்றவாளி மாவட்ட எஸ் பி ஆனார் : அசாம் மாநிலத்தில் அவலம்

டில்லி ஒரு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அசாமில் மாவட்ட காவல்துறை சுப்பிரண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஐ பி…

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது சிங்கிள் வெளியிடும் தேதி அறிவிப்பு….!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே…

கொரோனா தடுப்பூசி சர்ச்சைக்கு எண்ட் கார்டு போட்ட நயன்தாரா…!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.…

‘ஆண்டி இந்தியன்’ திரைப்படத்தின் சவுண்ட் இன்ஜினியர் திடீர் மரணம்….!

எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன். திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன்…

இலங்கை பயணத்தில் இந்திய அணிப் பயிற்சியாளர் ஆகும் ராகுல் டிராவிட்

மும்பை இந்திய அணியின் இலங்கை பயணத்தில் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரான ராகுல் டிராவிட் தற்போது…

டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி…

அடுத்த 6 மாதங்களில் மூன்றாம் அலை தொடங்கும்! மத்திய வல்லுநர் குழு தகவல்…!

டெல்லி: இந்தியாவில், கொரோனா 2வது அலை ஜூலை மாதத்தில் முடிவடையும் என்றும், அடுத்த 6 மாதங்களில் மூன்றாம் அலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய வல்லுநர் குழு…