Month: May 2021

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மருத்துவர்களின் கொரோனா தடுப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரம்…

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இருப்பதாகவும், இதையடுத்து தான்…

பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே…

15நாள் முழு ஊரடங்கு எதிரொலி: இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 15நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும், நாளையும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அழகுசாதன கடைகள்,…

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பெரியளவிலான தீ விபத்து

மும்பை: இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர்…

முழு ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி: இன்றும், நாளையும் 24மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் 15 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்றும் நாளையும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்கள் எது தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், அதிக பாதிப்பு உள்ள 10 மாவட்டங்களின் பெயர்களை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில்…

3வது நாள்: இந்தியாவில் தொடரும் 4லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 4ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பில் உலக நாடுகளிலேயே முதலிடத்தில் தொடரும் இந்தியாவில், கடந்த 3 நாட்களாக சராசரி 4…

15நாள் பொதுமுடக்கம் எதிரொலி: நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு ரத்து

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, சனி,ஞாயிறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக…

மளிகை, காய்கறி, கறி மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி! எதற்கெல்லாம் அனுமதி கிடையாது?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி 10ந்தேதி முதல் 24ந்தேதி வரை 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு…