Month: March 2021

எஸ்.பி. வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுக பணப்பட்டுவாடா: சிக்கியது 6000 பேர் கொண்ட பட்டியல்

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய…

தொடர் வெற்றிக்கு உழைத்து வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைத்து வெற்றி மாலையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் சமர்ப்பிப்போம் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டாக…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,544, கர்நாடகாவில் 4,225 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 39,544. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 39,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 28,12,980 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 275 பேர் மரணம்…

நந்திகிராமில் நாளை வாக்குப்பதிவு – சவாலில் வெல்வாரா மம்தா பானர்ஜி?

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் அதிக கவனிப்புமிக்க தொகுதியான நந்திகிராம் தொகுதியில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏனெனில், இங்குதான் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இத்தொகுதியில், மம்தாவை எதிர்த்து, பாஜக வேட்பாளராக களமிறங்குபவர் சுவேந்து அதிகாரி…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு

டில்லி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய அரசு வெகு நாட்களாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தி வருகிறது.  இதன் மூலம் வருமான வரி ஏய்ப்பை…

பாஜகவை எதிர்க்க ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

கொல்கத்தா அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்து எதிரான பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பி உள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மத்திய பாஜக அரசு அடக்குமுறை நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சிகள் புகார் தெரிவித்து…

தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அண்மைக் காலமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூ.10 குறைந்துள்ளது. தேர்தலையொட்டி சில நாள்களாக பெட்ரோல், டீசல்…

அனைத்து பந்துகளையும் சாத்த நினைக்காத ரிஷப் பன்ட்: பாராட்டும் கவாஸ்கர்

மும்பை: இந்தியாவின் இளம் நட்சத்திரம் ரிஷப் பன்ட், சூழலுக்கு ஏற்றபடி அணிக்கு பங்களிக்கிறார் என்றும், அனைத்துப் பந்துகளையுமே சாத்த நினைப்பதில்லை என்றும் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் கூறியுள்ளதாவது, “ரிஷப் பன்ட்டின் ஆட்டம் மிகவும் கவர்கிறது. கடந்த சில…

தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக: காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம்

குன்றத்தூர்: தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக என்றும், அதிமுக அரசின் கடன் ரத்து அறிவிப்பு வெற்று அறிவிப்பு என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர்  காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த …

மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தீயாய் வேலை செய்யும் பிக்பாஸ் பிரபலம் !

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதில் சுரேஷ் சக்கரவர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமையல்…