ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண்
டில்லி ஏப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து…
டில்லி ஏப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து…
சென்னை: ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக மின் வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி…
டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணம் செய்துகொள்ள தயாரா என, தான் கேள்வி எழுப்பவில்லை, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு…
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இளம் வயது பெண் எம்.எல்.ஏ ஒருவர் குதிரையில் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த மாநிலம்…
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும்…
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரியா நாடு திடீரென தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட…
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அமைச்சர் டி.எஸ். சிங் தியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்…
சென்னை: வரும் 12ம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது பற்றி என்.ஐ.ஏ விசாரணையை தொடங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் பிரபல…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி…