Month: March 2021

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.…

இளைஞர் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும் : தி.மு.க. வாக்குறுதி

2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது தி.மு.க. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்று தி.மு.க. தனது தேர்தல்…

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்: விசிக ஆதரவு

சென்னை: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: பொதுத்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம்…!

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குருமூர்த்தி…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி…

கொரோனா தொற்றுகள் அதிகரிப்பு எதிரொலி: இத்தாலியில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு

ரோம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று இத்தாலி அறிவித்து உள்ளது. உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல்…

கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியாது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. இக்கூட்டணியில்…

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரயில்பாதை பணி: மார்ச் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில்பாதை பணிகள் காரணமாக நாளை முதல் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து…

அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி: அங்கன்வாடி மையங்களை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில…

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் அதானி கோரிக்கை

சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. உத்தரகண்ட்…