Month: March 2021

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை சந்திப்பு…!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை சந்திக்கிறார். வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு…

24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம்: மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: 24 வாரங்கள் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளின் காரணமாக தங்களது கருவை கலைக்க விரும்பினால், 20…

இன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1135 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று 1,970 பேருக்கு கொரோனா தொற்று…

ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம்…..!

போடி:சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம், துணை முதலமைச்சரின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டசபை…

தேர்தல் களத்தில் உதயநிதி – ஒரு சிறிய அலசல்!

தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.…

சென்னை : பயணிகள் குறைவால் 16 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து

சென்னை பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் 16 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் அனைத்து…

28 ரன்களுக்கு 3 விக்க‍ெட்டுகள் – இந்திய இன்னிங்ஸ் அவ்வளவுதானா..?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 28 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. துவக்க வீரர்…

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தொகுதியும் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தொகுதியும் மாற்றப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு…

டாஸ் வென்றது இங்கிலாந்து – இந்தியா பேட்டிங்!

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பேட்டிங் செய்யுமாறு இந்தியாவை பணித்தது. தற்போது ஆடிவரும் இந்திய…

இன்று ஆந்திராவில் 261 பேர், டில்லியில் 425 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 261 பேர், மற்றும் டில்லியில் 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா…