Month: February 2021

இளவரசி, சுதாகரனின் 6 சொத்துகள் அரசுடைமை

சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு…

‘பாரத ரத்னா’ பிரச்சாரத்தை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ள ரத்தன் டாடா..!

மும்பை: தனக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டுமென்று எழும் கோரிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ள ரத்தன் டாடா, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்பதில் தான் மகிழ்ச்சியாக…

இன்று மகாராஷ்டிராவில் 2,673, கர்நாடகாவில் 487 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,673, கர்நாடகாவில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,673 பேருக்கு கொரோனா தொற்று…

ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு….!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெஃப்சி) தலைவராக மீண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ 2021-2023ம்‌ ஆண்டுக்கான தேர்தல்‌ நடைபெற்றது. இதில்‌ ஆர்‌.கே.செல்வமணி…

உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது…

‘பாகுபலி’ படத்தில் நடித்த குழந்தையின் ரீசன்ட் போட்டோ….!

இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. ராஜமௌளி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ரானா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா…

3 அண்டை நாடுகள் – ஒரேநேரத்தில் சுற்றுப்பயணம் வந்துள்ள 3 வெவ்வேறு கண்டத்து அணிகள்!

இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் என்று அண்டை நாடுகளாக உள்ள 3 துணைக்கண்ட நாடுகளிலும், தற்போது கிரிக்கெட் தொடர்பாக ஒரு ஒற்றுமை நிலவுகிறது. கிரிக்கெட் என்பது மிகப்…

தென்னாப்பிரிக்கா வெல்ல இறுதிநாளில் 243 ரன்கள் தேவை – கைவசம் 9 விக்கெட்டுகள்!

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல, இறுதிநாளில் தென்னாப்பிரிக்க அணிக்கு 243 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. நான்காம் நாள் 3வது…

பிலிப்பைன்சில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு, பொதுமக்கள் பீதி

மணிலா: பிலிப்பைன்சில் இன்று ஏற்பட்ட அதிதீவிர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள டாவோ டெல் சுர் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…