Month: January 2021

சோனுசூட் ஓட்டல் இடிக்கப்படுமா ? நீதிமன்ற ஆணையால் பரபரப்பு

இந்தி நடிகர் சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜூகு பகுதியில் 6 மாடி குடி இருப்பு உள்ளது. இதனை முறையான அனுமதி பெறாமல் சோனுசூட் ஓட்டலாக மாற்றியதால், அவருக்கு…

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா…

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுரு. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் இதுவரை பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.…

மே.வங்க மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி உதயம்

மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி…

கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டமன்ற கூட்டம்! ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடக்கம்..

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மீண்டும் கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2ந்தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதில் ஆளுநர் உரையுடன் சபை…

நாளை (23-ந்தேதி) திருவள்ளுர், சென்னையில் மக்கள் கிராம சபை கூட்டங்கள்! ஸ்டாலின் பங்கேற்பு..

சென்னை: நாளை (23-ந்தேதி) திருவள்ளுர், சென்னையில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட் உள்ளது. இந்த கூட்டங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பதாக…

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

சென்னை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி…

மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி வாய்ப்பு பெற்றவர்களின் நியமனம் ரத்து! -மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழக அரசு தற்காலிகமாக தொடங்கி வரும் மினி கிளினிக்குகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் தனியார் ஏஜன்சி மூலம் நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் நியமன உத்தரவை உயர்நீதிமன்றம்…

சீரம் நிறுவன தீவிபத்தில் 5 பேர் பலி: தலா ரூ.25லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக அதார் பூனவல்லா அறிவிப்பு..

புனே: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.…

இந்தியா முழுவதும் 9,99,065 பேர்: தமிழகத்தில் கடந்த 6 நாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 42,947 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 6 நாளில் 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 9,99,065 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு…

3 ஆம் நாளாகத் தொடரும் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்ல ஐடி  ரெய்டு

சென்னை கிறித்துவ மதபோதகர் பால் தினகரன் அலுவலகம் மற்றும் இல்லம் ஆகிய இடங்களில் தொடர்ந்து 3 ஆம் நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. பிரபல கிறித்துவ…