Month: January 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வெ. தாமோதரன் கொரோனாவுக்கு பலி…!

கோவை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார். கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன். ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை…

சென்னையில் படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை இன்று சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 200க்கும் கீழே சென்றுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,614 பேர்…

விவசாயிகள் போராட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார் ?

27 செப்டம்பர் 2020 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 48 வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளின்…

சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 200க்கும் கீழ் சென்றது.

சென்னை சென்னையில் இன்றைய கொரோனா பாதிப்பு 200 க்கு குறைந்து அதாவது 194 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா 671 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,27,614 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

வேளாண் சட்டங்கள் : உச்சநீதிமன்ற குழுவை ஏற்க விவசாயிகள் மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் அமைக்க உள்ள குழுவை ஏற்க வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மறுத்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம்…

கொரோனா நிவாரண பணி புரிந்த 700 சுகாதார ஊழியர்களை பணி நீக்கம் : சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 700 சுகாதார ஊழியர்களை பணியில் இருந்து விலக உத்தரவிட்டுள்ளது. கொரோனா எதிர்ப்பு பணியில் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 9 பாக். தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…