Month: December 2020

பிரிக்க முடியாதது பாஜகவுக்கும் – பிரியாணிக்கும் உள்ள தொடர்பு!? கள்ளக்குறிச்சியிலும் பரபரப்பு…..

கள்ளக்குறிச்சி: பாஜகவுக்கும் – பிரியாணிக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாததுபோலும். கள்ளக்குறிச்சியிலும் பாஜகவினர் பிரியாணிக்கு முண்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா எடுத்த திடீர் முடிவு…!

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்துக்கொண்டிருந்த அர்ச்சனா கிட்டத்திட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா…

சூடுபிடிக்கும் இந்த வார பிக்பாஸ் நாமினேஷன்…..!

பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான முதல்…

முதல்வர் எடப்பாடியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! பரபரப்பு…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது சந்திப்பு மாஸ்டம் படம் திரையிடலைப் பற்றியதா அல்லது தமிழக…

இங்கிலாந்தில் பரவும் புதுவகை கொரோனா: வெளிநாட்டினர் நாட்டில் நுழைய ஜப்பான் தடை விதிப்பு

டோக்கியோ: வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய அந்நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் சில நாட்களாக புது வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த…

பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா வருகை ரத்து ஏன்? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா வருகை ரத்து ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அவர் ஸ்டூடியோவுக்கு செல்லாமல்…

தாதா சோட்டா ராஜன் உருவம் பொறித்த தபால் தலை: விசாரணையை தொடங்கிய கான்பூர் அஞ்சல்நிலையம்

கான்பூர்: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது குறித்து கான்பூர் தபால் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்திய தபால்…

38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை! முதல்வர் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தாயார் காலமானார்!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டின் தடம் பதித்தவர் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு முறை…

கொரோனா :  உத்தரகாண்ட் முதல்வர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

டில்லி உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா பாதிப்புக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் முதல்வராக திர்வேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார்.…