Month: July 2020

இந்தியக் குடியுரிமை பெற கிறித்துவராக மதம் மாறும் இஸ்லாமிய அகதிகள்

டில்லி டில்லியில் வாழும் இஸ்லாமிய அகதிகள் குடியுரிமை சட்டப்படி இந்தியப் பிரஜையாகக் கிறித்துவ மதத்துக்கு மாறி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாஜக அரசு குடியுரிமை…

கரண் ஜோஹருக்கு ஏன் சம்மன் அனுப்பவில்லை என கங்கணா சாடல்….!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல்…

கல்லூரி இறுதியாண்டு தேர்வை எதிர்த்து மாணவர்கள் வழக்கு! யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என வெளியான அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து யுஜிசி பதில் அளிக்க உத்தரவிட்டு…

வரும் 30ம் தேதி காங். எம்பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை: ராஜஸ்தான் அரசியல் குறித்து விவாதிக்க வாய்ப்பு

டெல்லி: ராஜஸ்தான் நிலவரம் குறித்து வரும் 30ம் தேதி காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர்…

சுஷாந்த் தற்கொலை வழக்கில் கங்கணாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்….!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல்…

தனது இனத்தவருக்காக 60000 கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பார்சி தொழிலதிபர்

மும்பை கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சைரஸ் பூனேவாலா தனது பார்சி இனத்தவருக்காக 60000 டோஸ் ஒதுக்கி வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட்…

ராஜஸ்தானில் திடீர் திருப்பம்: காங்.அரசுக்கு எதிராக வாக்களிக்க பிஎஸ்பி எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில், அடுத்த திருப்பமாக, அசோக் கெலாட் அரசுக்கு…

கோவிட் -19 சிகிச்சையின் விளைவுகளை நோயாளியின் மனநிலை குறித்து பகிர்ந்து கொள்கிறார் அமிதாப் பச்சன்….!

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையின் தனிமை வார்டில் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன், ஒரு மனிதனை பல வாரங்களாக பார்க்காமல் இருப்பது…

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்….!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்(வயது 77) அவரின் மகன் அபிஷேக் பச்சன் (வயது 44) இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவரும் மும்பையில்…

இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு குறித்து தவறாக குறிப்பிட வேண்டாம்… ஊடகங்களுக்கு தலைமைநீதிபதி வேண்டுகோள்…

சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. தீர்ப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்து உத்தரவிட்டுள்ள தலைமை நீதிபதி…