Month: June 2020

இன்று 97வது பிறந்தநாள்:  20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி…

இன்று திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்த நாள் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் மட்டுமின்றி தமிழக நலனினும், தமிழக மக்களின்…

பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலை – கர்நாடக அரசின் அறிவிப்பால் சர்ச்சை

பெங்களுரூ: பாரதிய ஜனதா தலைமையிலான கர்நாடக அரசு, பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வீட்டு வசதி…

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

நுகர்வோர்களின் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசு…!

டெல்லி: நுகர்வோர் மத்தியில் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரை, பிற முன்மொழியப்பட்ட தேசிய கட்டணக் கொள்கை திருத்தங்களுடன்,…

வெளிநாட்டு விமானப் பயண டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதி?

புதுடெல்லி: இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தரா போன்ற விமான நிறுவனங்கள், வெளிநாட்டுப் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது நடைமுறையில்…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா, நிசார்கா குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்…

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்தியச் செயலியான ”மித்ரன்” நீக்கம்

டில்லி டிக் டாக் செயலிக்கு மாற்று எனக் கூறப்பட்ட மித்ரன் என்னும் இந்தியச் செயலியைக் கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. ரூர்கி ஐஐடி…

30% அளவிற்கான பரிசோதனை திறன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன – எங்கே?

புதுடெல்லி: தனியார் ஆய்வகங்களில் வெறும் 30% அளவிற்கான கொரோனா பரிசோதனை திறன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று தனியார் ஆய்வக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பரிசோதனை சாலைகளைவிட, அரசு…

திருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்

சென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை நகர்…

“அரசு அதிகாரத்தை அதிகரிக்கும் செயலிகளை இயல்புநிலை வந்தவுடன் திரும்பப்பெற வேண்டும்”

பெங்களூரு: கொரோனா காலக்கட்டத்தில் தொடர்புகளைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும், செயலிகள்(ஆரோக்யா சேது போன்றவை), அரசின் அதிகாரத்தை அதிகரிக்கும் தன்மையுடையவை என்றும், இயல்புநிலை திரும்பியதும் அவற்றின் பயன்பாடு திரும்பப் பெறப்பட…