Month: October 2019

காந்தியின் 150-வது பிறந்த நாள்: ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பாதயாத்திரை

டில்லி: மகாத்மா காந்தியின் 150- பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டில்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பாதயாத்திரை நடைபெற்றது. ‘காந்தி சந்தேஷ் யாத்ரா’…

கபில்தேவ் இந்திய மட்டைப்பந்து ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

மும்பை முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெகு நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் ஆதாயம் தரும்…

திருட்டை தடுக்க புதிய மென்பொருள்! மதுரை இளைஞர் அசத்தல் கண்டுபிடிப்பு

மதுரை: திருட்டை தடுக்கும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் பாண்டி. சமீப காலமாக தமிழகத்தில் பல வீடுகளில் கொள்ளையர்கள் சாவகாசமாக வந்து…

திருச்சி லலிதா ஜூவல்லரி சுவரில் துளை போட்டு கொள்ளை: ரூ.50 கோடி நகைகள் மாயம்

திருச்சி: பிரபல ஜுவல்லரியான லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் நள்ளிரவு சுவரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,…

ரவுடிகள் பிரச்சினை: தமிழகம் புதுச்சேரி மாநில காவல்துறையினர் ஆலோசனை

கடலூர்: ரவுடிகள் பிரச்சினை மற்றும் இடைத்தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காவல்துறையினர் இடையே ஆலோசனை நடைபெற்றது. இரு மாநில காவல்துறையினரும் மாதாமாதம் இதுபோன்ற…

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்: பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் தபால் வெளியிட்டு கவுரவிப்பு

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை யொட்டி பல நாடுகள் காந்தியின் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திவரும் நிலையில், தற்போது பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகள் தபால் வெளியிட்டு…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: 52 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உளள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 52 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த…

அக்டோபர் 5ல் மீண்டும் துவங்குகிறது வடகொரிய – அமெரிக்க பேச்சுவார்த்தை

பியாங்யாங்: வடகொரியா – அமெரிக்கா இடையிலான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 5ம் தேதி மீண்டும் துவங்குமென வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான வடகொரியாவின்…

சின்மயானந்தா மீதான பாலியல் வழக்கு: சட்டக்கல்லூரி மாணவிக்கு ஆதரவாக களமிறங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ: சின்மயானந்தா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக அவரும், அவரை மிரட்டி பணம் வசூலித்த குற்றச்சாட்டு தொடர்பாக, புகார் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்ட நிலையில்,…

புகழ்பெற்ற எம்சிசி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார் சங்ககாரா..!

லண்டன்: வரலாற்றுப் புகழ்மிக்க மார்லிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா. இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்கும்…