Month: July 2019

நாட்டின் விடுதலைக்காக சித்திரவதை அனுபவித்தோருக்கு பென்ஷன் மறுப்பதா ?: நீதிமன்றம் கண்டனம்

நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு பென்ஷன் மறுப்பது நியாயமற்றது என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விலன்கட்டூரைச் சேர்ந்தவர்…

ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ .50 லட்சம் கோடி முதலீடு தேவை! நிர்மலா சீத்தாராமன்

டில்லி: ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ .50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார். 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான…

ஏமாற்றி குவைத் அழைத்துச்செல்லப்பட்ட தமிழக பெண் பரிதாப நிலையில்…!

சென்னை: குவைத் நாட்டில் ஆசிரியப் பணி வாய்ப்பு என்று ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 32 வயது தமிழகப் பெண், அங்கு வீட்டு வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு…

தனியார் மயமாகும் சேலம் இரும்பாலை: தொழிலாளர்கள் போராட்டம்

சேலம் இரும்பாலயை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஆலை தொழிலாளர்கள் தரப்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தபட்டு வருகிறது. சேலம் இரும்பாலை, கடந்த 1981ல் இந்திராகாந்தி…

அத்திவரதர் தரிசனத்திற்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

அத்திவரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின்…

இணையத்தில் லீக்காகிவிட்டதால் “பாக்ஸர்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘பாக்ஸர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திடீரென இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த…

மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் மக்களுடன் திரைப்படம் பார்த்த ராகுல் காந்தி

டில்லி டில்லியில் உள்ள ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ராகுல் காந்தி திரைப்படம் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று முன் தினம் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர்…

பாரம்பரிய முறைப்படி பட்ஜெட்டை முதலில் குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்த நிர்மலா…

டில்லி: முதன்முதலாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாரம்பரிய முறைப்படி, நிதி அமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை…

குற்றச்சாட்டிற்குள்ளான அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பிவரும் யோகி அரசு

லக்னோ: லஞ்ச ஊழல் மற்றும் முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 200க்கும் மேற்பட்ட மாநில அரசு அதிகாரிகளை, உத்திரப்பிரதேச அரசு கட்டாய ஓய்வு கொடுத்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள்…

மருத்துவ படிப்பு தர வரிசை பட்டியல் நாளை வெளியாகிறது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஏராளறமான விண்ணப்பங்கள்…