Month: May 2019

எதிரணியினருக்கு கோலி எப்படிப்பட்டவர் என தெரியுமா?

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, எதிரணியினருக்கு ‘காத்திருந்து கொல்லும் விஷம்’ போன்று தாக்கத்தை ஏற்படுத்துபவர் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் உளவியல் பயிற்சியாளர் பாடி…

ரூ.3250 கோடி கடன் விவகாரம்: சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

டில்லி: ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ இன்று முதல் தகவல்…

ராகுல் தலைமையில் 5ஆண்டுகள் நிலையான காங்கிரஸ் ஆட்சி: குலாம்நபி ஆசாத் நம்பிக்கை

டில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், மத்தியில் 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் என்றும், அதற்கான இலக்கு கிடைக்காவிட்டால், கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று காங்கிரஸ்…

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை: தமிழகத்தில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டு வாடா செய்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி…

மோடி மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: வெளிச்சத்துக்கு வந்த தேர்தல் ஆணையர்களின் மோதல்

டில்லி: பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. தற்போது…

கந்துவட்டி கொடுமை எதிரொலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள வடசேரியில்…

அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம்: 200 மடங்கு கட்டணத்தை உயர்த்திய தமிழகஅரசு

சென்னை: அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை 200 மடங்கு உயர்திதி அறிவித்துள்ளது தமிழக அரசு அரசு. தமிழகத்தில் அதிகரித்து வந்த தனியார் மற்றும்…

நாதுராம் கோட்சே குறித்து மோடியின் கருத்து என்ன?: பிரியங்கா கேள்வி

நாதுராம் கோட்சே குறித்த தனது கட்சியினரின் கருத்துக்கு நரேந்திர மோடி அளிக்கும் பதில் வெறுமனே சமாளிப்பு. அவர் இந்நாட்டின் பிரதமராக இருப்பவர். எனவே, காந்தியைக் கொன்ற கொலைகாரனைப்…

4 தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி: தீவிரம் காட்டும் தேர்தல் பறக்கும் படையினர்

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில், கார் ஒன்றில் ரூ. 49…