வேலூரில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில்…
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில்…
தேனி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பொறித்தது தொடர்பாக கோவில் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக துணை முதலமைச்சர்…
சென்னை மலேசியாவின் ஓட்டல் அதிபர் ஒருவர் ரெயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்து சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீத்…
சிம்லா: இந்தியாவின் முதல்வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ள 103வயது முதியவர் ஷியாம் நேகி 17வது முறையாக நாளை தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளர். நாட்டின் மிக…
பெங்களூர்: ஒவ்வொரு போட்டி மற்றும் சுற்றுப் பயணத்திலிருந்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் விராத் கோலியின் பக்குவம் அசாத்தியமானது என்றும், அவரின் இந்த திறன் உலகக்கோப்பை போட்டியில் பெரிய பங்களிப்பை…
டில்லி தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திய சந்தித்தார். நடைபெற்று வரும் மக்களவை…
பெங்களூரு: தேர்தல் முடிவு வெளியானதும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐக்கிய ஜனதாள தளம் தலைவர் தேவகவுடா கூறி உள்ளார்.…
லண்டன்: இந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணியே வெல்லும் என பலரும் வியக்கும் வகையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன்…
டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி விரும்பும் எந்த வித பணியையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளர் காங்கிரஸ் செயலரான பிரியங்க வதேரா காந்தி…
டில்லி: தேர்தல் ஆணையத்தில்,ஆணையர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு கறுப்பு நாள் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை…