Month: April 2019

கனிமொழி வீட்டில் ஏதும் கைப்பற்றப்படவில்லை: சத்தியபிரதா சாஹு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும், தகவல் கிடைத்ததன் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாக தமிழக…

சினிமா பிரபலங்கள் எந்த பூத்தில் ஓட்டு போடப் போகிறார்கள்….!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை நடைபெறுகின்றன.அத்துடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த இடத்தில்…

வெப்பம் தணிந்தது: தமிழகத்தில் இன்று ஆங்காங்கே பரவலாக கனமழை

சென்னை: கோடையின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், மிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதை…

பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் சுதந்திர போராட்ட வீரரின் பயோபிக்…!

தமிழ் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். நமா பிக்சர்ஸ் தயாரிப்பில் , மஹஸ்வேதா தேவி என்பவர் எழுதிய ‘ஆரண்யர்…

மக்களவை தேர்தல் 2019 : பாஜகவின் புதிய தேர்தல் கோஷம்

டில்லி நடந்து வரும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பாஜக புதிய கோஷம் ஒன்றை எழுப்ப உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர்…

இடியுடன் கூடிய பலத்த மழை: ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசத்தில் 31 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான்…

நோட்ரெ டாம் சர்ச் எரியும் போது ஏசு தெரிந்தார் : சமூக ஊடக பதிவு

பாரிஸ் பாரிஸ் நகரின் நோட்ரெ டாம் தேவாலயம் தீப்பிடித்து எரியும் போது அதில் ஏசு கிறிஸ்து உருவம் தெரிந்ததாக சமூக ஊடகங்களில் பதியப்பட்டுள்ள்ன. நேற்று முன் தினம்…

தேனி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக சதி: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

சென்னை: தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற சதி நடப்பதாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு…

கூகிள் நிறுவனத்தின் அடுத்த லாபம் கூகிள் மேப்!?

கூகிள் நிறுவனம் தேடுபொறி மூலம் வளம் கொழிக்கும் நிறுவனமாக மாறி இன்று பல சேவைகளை இலவசமாக கொடுத்துவருகிறது. இலவசமாக கொடுத்தாலும் விளம்பரம் பணம் ஈட்டும் நிறுவனமாக இன்றும்…

மனித வாழ்க்கைக்கு காபி அத்தியாவசிய தேவையல்ல : சுவிட்சர்லாந்து அரசு

சுவிட்சர்லாந்து அரசாங்கம் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது அவசரக்கால மற்றும் அத்தியாவசிய தேவைக்காக காப்பிக்கொட்டையை சேமித்து வைத்தது அதன் பின்னரும் போர், இயற்கைப்…