Month: April 2018

சென்னை : மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் பெற்ற கேந்திரிய வித்யாலயா முதல்வர் கைது

சென்னை சென்னை கே கே நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் மாணவரை சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கேந்திரிய வித்யாலயா…

பாட்மிண்டன் : முதல் இடத்தில் கிடம்பி ஸ்ரீகாந்த்

ஐதராபாத் சர்வதேச பாட்மிண்டன் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த்துக்கு முதல் இடம் கிடைக்க உள்ளது. சர்வதேச பாட்மிண்டன் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் தயாராகி…

சொத்துக் கணக்கு அளிக்காத 515 ஐபிஎஸ் அதிகாரிகள்!

டில்லி காவல்துறையின் உயர் அதிகாரிகளில் 515 பேர் தங்களது வருடாந்திர சொத்துக் கணக்கை இன்னமும் அரசுக்கு அளிக்காமல் உள்ளனர். அகில இந்திய பணி விதிமுறைகளின் படி அனைத்து…

காஷ்மீர் : பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் இரு இந்திய வீரர்கள் பலி

ஸ்ரீநகர் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இருவர் மரணம் அடைந்தனர். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி…

வாரத்தின் நாட்கள் 6 : சத்தீஸ்கர் பள்ளி தலைமை ஆசிரியரின் கண்டுபிடிப்பு

காதர்டோலி, சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநில கிராமப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியருக்கு வாரத்தின் நாட்கள் 7 என்பது கூட தெரியாமல் உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல…

விஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு இடைக்கால தடை!

சென்னை இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிர்பல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது…

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி….தமிழக அரசு ஒதுக்கீடு

சென்னை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பவானி ஆற்றில் உபரி நீரை கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு…

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் அருண்ஜெட்லி வீடு திரும்பினார்

டில்லி: சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் அருண் ஜெட்லி வீடு திரும்பியள்ளார் சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி…

கேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: 15வது நிதி ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில்…

பீகார், ஆந்திரா, தெலங்கானாவில் ரொக்க பற்றாகுறை…..ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசை

டில்லி: ரொக்க பற்றாகுறை நிலவுவதால் பீகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க…