தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாடு : வாய்ப்பை தவற விட்ட தமிழகம்
சென்னை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துக் கொள்ளவில்லை சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்…
சென்னை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துக் கொள்ளவில்லை சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 77வயதான ஜே.வி.நாராயணனப்பா என்ற…
சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்திருப்பதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில்…
சென்னை: ‘மோடியே திரும்பிப் போ’ என்ற ஹாஷ்டேக் இன்று உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. இது மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரத பிரமர்…
பாட்னா தங்களின் இல்லக் காவலை அரசு விலக்கிக் கொண்டதால் மாநிலக் காவல் துறையினரை லாலுவின் மனைவியும் மகன்களும் திருப்பி அனுப்பி உள்ளனர். பீகாரின் முன்னாள் பிரதமர்களான லாலு…
ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க…
டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கடந்த 2016ல் இருந்தே எதுவும் கேளாமல் இருந்தது பெரும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியில்…
சென்னை: உச்சநீதி மன்ற தீர்ப்புபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை…
வாடிகன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் நடவடிக்கை எடுப்பதில் பெரிய தவறு புரிந்துவிட்டதாக போப் ஆண்டவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். உலக கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர்.…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள காவிரி மீட்பு நடைபயணம் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது.…