Month: March 2018

இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது…..ஜனாதிபதி வழங்கினார்

டில்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட…

ஏப்ரல் 1 முதல் வருமான வரியில் ஏற்படும் 5 மாற்றங்கள்….

டில்லி: மத்திய பட்ஜெட்டில் வரி இனங்களில் பல்வேறு மாற்றங்களை நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இவை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.…

வங்கிகள் பணியக வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்….வினோத் ராய்

டில்லி: ‘‘வங்கிகள் பணியக வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். இது குறித்து வினோத் ராய் கூறுகையில், ‘‘வங்கிகள் பணியக வாரியம்…

39 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை….மோடி

டில்லி: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் கடத்தி கொல்லப்பட்ட 39 பேரும் இந்தியர்கள் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் நிரூபணமாகியுள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா…

கன்னட மண்ணின் மதத்துக்கு புது வாழ்வு….லிங்காயத் மக்கள் கொண்டாட்டம்

பெங்களூரு: லிங்காயத்தை தனி சிறுபான்மை மதமாக அங்கீகரித்து கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஜகதிகா லிங்காயத் மகாசபா தலைவர்கள், அமைச்சர்கள் பட்டீல், சரன்…

திருப்பூர் ஜவுளி தொழில் வீழ்ச்சிக்கு பலியாகும் தொழிலதிபர்கள்…..6 மாதத்தில் 4 பேர் தற்கொலை

திருப்பூர்: தமிழகத்தின் டெக்ஸ்டைல்ஸ் நகரமான திருப்பூரில் பல தொழிலதிபர்கள் வெற்றி கண்டுள்ளனர். வெற்றி கண்டு பிரகாசிப்பவர்களை மட்டுமே நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், அதே சமயம் இதே…

ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை!: டாக்டர் ராமதாஸ் காட்டம்

காஞ்சீபுரம்: ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் காட்டத்துடன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், இளைஞர்கள்…

39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்னேன் :  உயிர் தப்பியவர் பேட்டி

ஈராக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த மூன்று ஆண்டுகளாக வருடங்களாக தான் கூறி வந்ததாக, பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்த ஹர்ஜீத் மசீ…

சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தாருங்கள்!:  பெண்மணி புகார்  

மதுரை: அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரும்படி சத்தியப்ரியா என்ற பெண்மணி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…