Month: March 2018

கவுரி லங்கேஷை தொடர்ந்து கர்நாடகா பேராசிரியருக்கு இந்துத்வா அமைப்பு குறி

மைசூரு: கவுரி லங்கேஷை தொடர்ந்து ஒரு பேராசிரியரை கொலை செய்ய இந்துத்வா பிரமுகர் திட்டமிட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி…

தீர்ப்பு வெளியாகும் வரை ஆதார் கட்டாயமில்லை….உச்சநீதிமன்றம்

டில்லி: மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்போன், வங்கி கணக்கு சமையல் காஸ் போன்றவற்றில் மார்ச் 31ம் தேதிக்கு ஆதார் கட்டாயம் இணைக்க…

கோவாவில் இருந்து துபாய் இளவரசி துப்பாக்கி முனையில் கடத்தல்

லண்டன்: துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரஷீத் சயிது அல் மக்தும் மகள் ஷேக்கா லத்திபா (வயது 33). இளவரசியான இவர் அமெரிக்க நண்பர் ஹெர்வி…

குரங்கணி காட்டில் தீ வைத்தது விவசாயிகள்: சென்னை டிரெக்கிங் கிளப்

தேனி: தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி கொழுக்குமலை வனப்பகுதியில் தீ வைத்தது விவசாயிகள் என்ற சென்னை டிரெக்கிங் கிளப் தனது முகநூல் பதிவில் குற்றம்…

தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் பதில்

சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்…

நொளம்பூர் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கினார்

சென்னை: நொளம்பூர் குடிநீர் திட்டம் உள்பட பல மாவட்ட திட்டங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். சென்னை…

ஆன்மிக பயணமாகவே இமயமலை பயணம்: ரஜினி

தனது இமய மலை பயணம் ஆன்மிக பயணம். இது அரசியல் பயணம் அல்ல. எனவே அரசியல் பேசும் எண்ணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி தெரிவித்தார்.…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு தாக்குதல்: 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர வெடிகுண்டு தாக்குதலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாக…

காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு: டிடிவி ஆதரவாளர்களுக்கு முன்ஜாமின்

சென்னை: அத்துமீறி தலைமை செயலகத்திற்குள் புகுந்து, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, டிடிவி ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

ஓகி புயல்: காணாமல் போன மீனவர்களுக்கு நாளை நிவாரண தொகை: எடப்பாடி வழங்குகிறார்

சென்னை: ஓகி புயலில் போது காணாமல் போன மீனவர்களுக்கான நிவாரண தொகையை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி வழங்குகிறார். சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியின்போது 193 மீனவர்…