தென் இந்திய வருமானத்தில் வட இந்தியாவை வளமாக்கும் மத்திய அரசு : சந்திரபாபு நாயுடு
அமராவதி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தென் இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மத்திய அரசு வட இந்தியாவை வளமாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார்.…
அமராவதி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தென் இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மத்திய அரசு வட இந்தியாவை வளமாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார்.…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில்,…
இந்திய கிரிக்கெட் வர்ர், முகமது ஷமி ட்விட்டரில் தன் மகள் புகைப்படத்தை உருக்கமான வார்த்தைகளுடன் பதிந்துள்ளது பலரையும் நெகிழச்செய்துள்ளது. முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக…
சென்னை சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்டப் பணிகளின் அறிவிப்பும் வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மொத்தம் 9 ஒப்பந்தப் புள்ளி…
சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில், காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் சூமோட்டோ (தானாக வழக்கு பதிந்து விசாரணை நடத்துவது) வழக்காக எடுத்துள்ளது.…
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள் ளநிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள 500…
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் துப்பாக்கி…
மதுரை: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மலையேற்ற குழுவினர் 10 பேர் ஏற்கனவே பலியான நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். தேனி மாவட்டம போடி…
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவாசாயிகள் பேரணிக்குப் பின்னணியில் இருப்பவர் விஜூ கிருஷ்ணன் என்ற இளைஞர். ஆறு நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று…
மாஸ்கோ இந்த வருடம் நடைபெற உள்ள ரஷ்ய தேர்தலில் வாக்காளர்களை வாக்களிக்க வைக்க ரஷ்யா போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவில் இந்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில்…