Month: October 2016

பிசிசிஐ வங்கி கணக்கு முடக்கமா? லோதா கமிட்டி விளக்கம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வங்கிக் கணக்கை முடக்கும்படி லோதா கமிட்டி வங்கிகளுக்கு பரிந்துரை செய்ததாகவும் அதை ஏற்று பிசிசிஐ-யின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு…

தர்ணா எதிரொலி: அதிமுக எம்பிக்களை சந்திக்க மோடி முடிவு!

டில்லி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் முடிவு குறித்து மோடியை சந்திக்க சென்ற அதிமுக எம்.பிக்களை சந்திக்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி. இதன் காரணமாக…

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா எனக்கு வழிகாட்டும்.! டி.ஆர் பேட்டி

இலட்சிய திரைவிட முன் னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியை வெளியிட்டிருந்தோம். இப்போது விரிவாக……

நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்

இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ? பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம்…

நார்த் அமெரிக்காவில் இமாலயா விலைக்கு விற்கப்பட்ட பாகுபலி..!

பாகுபலி என்ற சொல்லை கேட்டாலே பாகுபலியை கட்டப்பா எதுக்காக கொன்னாரு? அப்படிங்குற கேள்வி எல்லோருக்கும் வந்து விடும். அந்த அளவுக்கு இந்தியாவில் இத்திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.…

தனுஷின் இயக்கத்தை பாராட்டிய செல்வ ராகவன்..!

நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் பவர் பாண்டி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ராஜ்கிரண் நடிப்பது…

தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி! மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில்…

ஜப்பான்: யோஷினேரி ஓஷிமிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யோஷினேரி ஓஷிமிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ…