Month: October 2016

கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..? அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள்…

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்? சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது.…

உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி…

தீபாவளிக்கு சீன பட்டாசு வாங்காதீர்!:  நடிகர் விவேக் வேண்டுகோள்

சென்னை: இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடத்திவரும் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பாக். ஆக்ரிமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி…

தர்மம் தலைகாக்காது…  தலைக்கவசமே காக்கும்! நேற்று நடந்த சோகம்!

நெட்டிசன்: மாறன் தானப்பன் (Maran Thanappan) அவர்களின் முகநூல் பதிவு: நேற்று ( 06.10.2016) வியாழக்கிழமை இரவு… கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நெய்வேலி CTO…

தமிழகத்தில் பிடிபட்ட  ஐ.எஸ். பயங்கரவாதி அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பினர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுப்ஹானி ஹாஜா…

ஜெ.,க்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்..! : டிராபிக் ராமசாமி ஆவேசம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்…

ஜனவரியை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்த கனடா அரசு

கனடா அரசு இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து கனடா வாழ் தமிழர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கேரி…

தானேயில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பண மோசடி; 70 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் போலி கால்செண்டர்கள் நடத்தி அமெரிக்கர்களிடம் பண மோசடி செய்த கும்பல் ஒன்று கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் வேலைபார்த்த 600-க்கும் மேற்பட்டோர் மீது…