எஸ்.பி.பியின் அடுத்த சாதனை: ரஷ்ய அதிபர் மாளிகையில் இசை நிகழ்ச்சி!
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது. ரஷ்ய நாட்டின்…
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது. ரஷ்ய நாட்டின்…
வாஷிங்டன், பெற்ற குழந்தையை தூங்க வைக்க, போதை ஊசி போட்டு தூங்க வைத்திருக்கிறார் ஒரு கொடூர தாய். நமது நாட்டில் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவார்கள்.…
குண்டுஸ் : ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.…
பாக்தாத், ஈரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஈரான் நாட்டின் முன்னாள் தலைமை அரசு…
காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…
மும்பை: இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி களம்…
பரபரப்பான கொலை வழக்குகள், அல்லது குழந்தையின் பெற்றோரை அறிவதற்கான வழக்குகளில் அரிதாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கப்படுவது இந்தியாவில் வழக்கம். ஆனால், நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின்…
டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை காரணமாக இந்தியா -இலங்கை இடையே நாளை டில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதையொட்டி இன்று சென்னை கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் மீனவர்கள் பேச்சு…
பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப்…
கஜகஸ்தான், விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3 வீரர்கள் இன்று சோயுஸ் விண்கலம் மூலம் தரை இறங்கினர். விண்வெளி, கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா…