கொரோனா : உலக சுகாதார மைய ஆலோசனைகளை ஓரம் கட்டிய இந்தியா
டில்லி டிரம்ப் உலக சுகாதார மையத்துக்கு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவும் மைய ஆலோசனைகளை கொரோனா விவகாரத்தில் ஓரம் கட்டி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி…
டில்லி டிரம்ப் உலக சுகாதார மையத்துக்கு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவும் மைய ஆலோசனைகளை கொரோனா விவகாரத்தில் ஓரம் கட்டி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி…
வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில்…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200…
உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…
சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…
சென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…
மெல்பெர்ன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் காசநோய் மருந்துகள், கொரோனாத் தொற்றின் தீவிரத்தை குறைக்க உதவுமா எனும் நோக்கில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. தற்போது உலக அளவில் கொரோனாவால்…
சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும்…
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி, ஆயுஷ் மருத்துவ நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.…
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…