Tag: WHO

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்க்கரை பெறும் குடும்ப…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐநாவுக்கு ரஷ்ய ஆதரவு

சுவிட்சர்லாந்து: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய தலைமையிலான பாதுகாப்பு குழு உலக சுகாதார அமைப்பை ஆதரிக்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை…

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு: உலக சுகாதார அமைப்பு

சுவிட்சர்லாந்து: உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிரன போராட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது, கடந்த 2000…

உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்…

கொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்

ஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிர்யேசஸ் தெரிவித்துள்ளார். கொரோனா…

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை…

28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகான்…

27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவில்…

கொரோனா தடுப்பூசிகாக சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி துவக்கம்

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.…

நவம்பர் 17: வுகானில் முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நாள் இன்று…

இன்றளவும் உலக நாடுகளை தொல்லைப்படுத்தியும், லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும், பெருந்தொற்றான கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு இதே நாளில் (நவம்பர் 17, 2020)…