சென்னை:
ர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறும் வகையில் குடும்ப அட்டையாக மாற்றும் விவகாரத்தில் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்க்கரை அட்டைதாரர்கள் வருகிற 20ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடமும் விண்ணப்பிக்கலாம்