Tag: WHO

தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்கள் .. புதிய உச்சம்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம்…

ஆ.ராசா மனைவியின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆ.ராசாவின் மனைவியின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தெரிந்து கொண்டார். ஆ.ராசாவின் மனைவி உடல் நலக்குறைவால் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆ.ராசாவின்…

கொரோனா வைரஸ் உருவானது எப்படி ? 90 நாட்களில் விசாரணையை முடிக்க பைடன் உத்தரவு

உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க…

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்வு, உயிரிழப்பு 34.57லட்சமாக அதிகரிப்பு…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 34.57லட்சமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின்…

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின்…

நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவிப்பு

சென்னை: கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம்…

கொரோனாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண்…