திருப்பதி
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.2.66 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்
பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி காலத்தில் பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாகச்...
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாடெங்கும் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
திருப்பதி
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்குத் தரிசனம் செய்ய நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும். தற்போது கொரோனா கட்டுப்பாடு...
திருச்சி
இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில்...
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்குச் சொர்க்க வாசலைத் திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இன்று திருப்பதி திருமலை அன்னமையா பவனத்தில் அறங்காவலர் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளும்...
திருச்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கிளி மாலையுடன் ரத்ன அங்கி சூடி பெருமாள் வலம் வந்தார்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் கோவில் முதன்மையானது ஆகும். ...
திருப்பதி
திருப்பதியில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு 4 டன் மலர்கள் மற்றும் மின் விளக்குகளுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு வேத...
திருப்பதி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு மக்களை அனுமதிப்பது நிறுத்தப்பட்டது. ஊரடங்கில்...
திருப்பதி
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கட் முன்பதிவு தொடங்கி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தற்போது கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளும் பக்தர்களுக்கு மட்டுமே...