Tag: vaccine

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி குறித்த முக்கிய தகவல் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ரஷ்யாவுக்கு 24 நாட்கள் சுற்றுலா

டில்லி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 24 நாட்கள் ரஷ்ய சுற்றுலாவைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் முதல் கொரோனா…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…

ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து பிஃபிசர் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது : ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும்…

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்டடுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு…

கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை – ராகுல்காந்தி

புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்க்கு ஒரு வருடம் கழித்து இரண்டாம் டோஸ் போடலாம் : புது தகவல்

மும்பை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது போடப்பட்டு…