Tag: Twitter

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த…

பிரிட்டனைச் சேர்ந்த ‘தி கார்டியன்’ நாளிதழ் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியது

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டனின் மிகப் பழமையான நாளிதழான ‘தி கார்டியன்’ எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம் நச்சு நிறைந்தது எனக் குற்றம் சாட்டியுள்ளது.…

வெள்ளம்- கனமழை: தென் மாவட்ட மக்கள் வாட்ஸ் அப், டிவிட்டரில் உதவி கோரலாம்! தமிழக அரசு!

சென்னை: கனமழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் தென்மாவட்ட மக்கள், வாட்ஸ் அப்,டடிவிட்டரில் உதவி கோரலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

அமர்த்தியா சென் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகள் நந்தனா

டில்லி நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வந்த வதந்திகளுக்கு அவர் மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான…

சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது…

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன.…

ஐ-போன் பயனர்கர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவை வழங்குவதை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு

ஐ-போன் பயனர்கர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவை வழங்குவதை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு X…

2024 தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் விளம்பரங்களை அனுமதிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு…

2019 ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மீது அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சிகள் விமர்சித்தன. இந்த…

பிளாக் செய்யும் அம்சம் நீக்கப்படுவதாக X உரிமையாளர் எலோன் மஸ்க் அறிவிப்பு…

ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X சமூக ஊடகத் தளத்தில் இருந்த பிளாக் செய்யும் அம்சம் நீக்கப்படுவதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். பதிவுகளுக்காக துன்புறுத்தப்படுவதையும் மற்றும்…

ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம்

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக புகார்…

டிவிட்டர் நிறுவனத்துக்கு ரூ,2.9 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன் அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவுகளை அளிக்கக் கால தாமதம் செய்ததற்காக டிவிட்டருக்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்துள்ளது. உலகெங்கும் டிவிட்டர் என்று பிரபலமாக…